Monday, May 31, 2010

கங்காருவை பார்க்கும்போதேல்லாம்
கடவுளை சாடுகிறது என் தாய் உள்ளம் !

சில காலம் கருப்பை சுகம்
பல காலம் வெளிபை சுகம்
என்ற வசதி அதற்குமட்டும் அருளிவிட்டார் :(

1 comment: