Monday, May 31, 2010

ஒற்றை புள்ளி வைத்தேன் முடிபதற்கு.
இரண்டு மடங்கு
ஆதரிப்பதாக இரண்டு புள்ளி வைத்தாய் நீ ..
இன்று முடிவில்லா தொடர்கதையாய் நாம்
...

No comments:

Post a Comment