அதிகாலை பொழுதில்
அன்று பூத்த ரோஜாவின் இதழில்
அழகான பனிதுளிகள் !!!
ரோஜாவிற்கு சுகம்,
பனித்துளிகளை சுமபதற்கு!
பனித்துளிக்கும் இதம்,
ரோஜாவின் மீது அமர்திருப்பதற்கு !!
இந்த இதமும் சுகமும்
ஆதவன் வருகையால் ......?????
யாரிடம் முறையிடும் இப்பூ ......?????
யாரிடம் கேட்கும் அதன் நட்பை .....?????
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment