மழையே மழையே ஓடி வா !
மண்ணில் இறங்கி ஆட வா!
புதிய தாளம் போடா வா !
மண்ணின் மனம் உணர்த்த வா!
பயிர்கள் எல்லாம் தழைக்கவே ,
பசுமை எங்கும் நிறையவே ,
பாரில் இன்பம் நிலைக்கவே -
தரை இறங்கு மேகமே !
தரணி எல்லாம் வாழவே !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment