Tuesday, September 28, 2010

மழையே மழையே ஓடி வா !

மழையே மழையே ஓடி வா !
மண்ணில் இறங்கி ஆட வா!

புதிய தாளம் போடா வா !
மண்ணின் மனம் உணர்த்த வா!

பயிர்கள் எல்லாம் ழைக்கவே ,
பசுமை எங்கும் நிறையவே ,
பாரில் இன்பம் நிலைக்கவே -
தரை இறங்கு மேகமே !
தரணி எல்லாம் வாழவே !!




No comments:

Post a Comment