மழையே மழையே ஓடி வா !
மண்ணில் இறங்கி ஆட வா!
புதிய தாளம் போடா வா !
மண்ணின் மனம் உணர்த்த வா!
பயிர்கள் எல்லாம் தழைக்கவே ,
பசுமை எங்கும் நிறையவே ,
பாரில் இன்பம் நிலைக்கவே -
தரை இறங்கு மேகமே !
தரணி எல்லாம் வாழவே !!
Tuesday, September 28, 2010
Monday, September 6, 2010
பயணத் துணை!
தொலை தூர
பேருந்து பயணத்தில் ,
பக்கத்தில் நீ இல்லை என்ற பரிதவிப்பை,
என்னோடு நடந்து வந்த
பால் நிலா பகிர்ந்தது!
பேருந்து பயணத்தில் ,
பக்கத்தில் நீ இல்லை என்ற பரிதவிப்பை,
என்னோடு நடந்து வந்த
பால் நிலா பகிர்ந்தது!
Subscribe to:
Posts (Atom)