Monday, July 5, 2010

மங்கை இவள்

பச்சை பட்டுடுத்தி,
பவல்ல மல்லி பூச்சூடி ,
ஈரத் தலை கோதி,
இளகிய பார்வை வீசி ,

இறுகிய நெஞ்சங்களை இலகக்க,
மலர் பந்து மடி தந்து காத்து நிக்கும்
மங்கை இவள் -
மலைகளின் அரசியாம் நீலகிரி !!!

1 comment:

  1. மலைகளின் அரசிக்கு ஓர் மகுடம் இக்கவிதை..

    அரசியை ஊனமாக்கி மரம் வெட்டியும், ப்ளாஸ்டிக் நட்டியும் முடமாக்கும் மக்கள் நிஜத்தில். இங்கும் அரசி காலின்றி முடமாக..

    "அரசியம் = அரசியாம்"

    அரசிக்கு கால் கொடுத்து சரியாக்குங்களேன் ரேவதி. :)

    நிறைய எழுதுங்கள்.. நாங்க இருக்கோம் படிக்க.. வாழ்த்துகள். :)

    ReplyDelete