காத்திருந்து காத்திருந்து
கனத்துப் போய்
கட்டுக்கடங்காமல் அலைமோதும்
காதலியே (கார்மேகமே)!
வாடி நிற்கும்
காதல் முகம்  பாராயோ !
வந்து மடி சேராயோ !
கனத்த காதல் மனதை,
மெல்லிய என் - சுவாச
காற்று கொண்டு கலைக்கவா ?
கடல்  இறங்கி மண்  தொட்டது போல் ,
காட்றாறாய் , புயல் காற்றாய்
கட்டுக்கடங்காமல்,
 கலந்து கிடப்போம்  வா!!!
Friday, October 29, 2010
Subscribe to:
Comments (Atom)